கடலின் தனிமை
காற்றின் வெறுமை
நிலவின் சுகந்தம்
இது பற்ரி சுவாசிக்காமல்
நான் இருந்துவிட முடியும்
நீ உன் விழிகளை என்மீது விரியவிடு
இப்படி எழுதினால்தானே உலகம் என்னைப்பர்க்கிறது அல்லது நானதை அங்கலாய்க்க மட்டும் முடியும் இல்லயா
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
This is P.Arulnesan
I wish you all the best.
Welcome
Post a Comment