Thursday, July 17, 2008

WELCOME TO MY WEB PAGE

கடலின் தனிமை
காற்றின் வெறுமை
நிலவின் சுகந்தம்
இது பற்ரி சுவாசிக்காமல்
நான் இருந்துவிட முடியும்
நீ உன் விழிகளை என்மீது விரியவிடு

இப்படி எழுதினால்தானே உலகம் என்னைப்பர்க்கிறது அல்லது நானதை அங்கலாய்க்க மட்டும் முடியும் இல்லயா

1 comment:

ப. அருள்நேசன் said...

This is P.Arulnesan

I wish you all the best.
Welcome